Populer Artikel

Thursday, May 1, 2014

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலிபூதம்

சங்கிலிபூதம்

அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

மானான மகாதேவா சங்கிலிநாதா
மாசற்ற வூஞ்சலுடக் கதிகாரிவாயே
அதிகாரி அடவிவனக் காத்தாள்வாவா
ஐங்கரனே சங்கரனே சதாசிவமேவாவா
மதியுடைய தழைமரங் காய்கனிகள்
மகத்தான புஷ்பமலர் வாடைவாவா
பதியுடைய பழிகார பூசைகொள்ளும்
பால்முகத்தில் நின்றுவிளை யாடும்பூதா
மதியுடைய வண்ணல் சங்கிலியேவாடா
மாசற்ற குலதெய்வப் பூதம்வாயே.

இவ்வாறு வாவென்று அழைக்க சங்கிலிபூதம் ஆசிர்வதிக்கும் என்றும் தாவென்ற சப்தமுடன் சாஷ்டங்க மளிக்கும் என்று கூறுகிறார்.

2 comments:

HHH said...

Thanks a ton for sharing this information about my kula deivam. :) :) :) god bless you infinitely......

Karthigainathan said...

thanks for your blessings

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8