பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வடகாடு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் கீழாச்சேரி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிகவும் பழமையான புராதாண காலத்து ஈஸ்வரன் கோவில் உள்ளது.கோவிலின் சிவலிங்கமும் நந்தியும் மிகவும் பழமை வாய்ந்தது.ஆதியில் இக்கோவில் மண்ணில் புதைந்து இருந்ததாகவும் இச்சிவலிங்கத்தை ஆடாத செக்கு என்றும் அசையாத அம்மி என்றும் கூறுவர்.தற்சமயம் இச்சிவலிங்கம் வெளிப்பட்டு அனைவரும் வணங்கும் வண்ணம் உள்ளது.இப்பகுதி வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது.இச்சிவலிங்கம் ஆதியில் அங்கு வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி என்றும் கூறுவர்.சித்த மார்க்கத்தில் செல்வோர் இத்தன்மையை நன்கு உணரலாம்.
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
சங்க முனிவர் தமிழகத்தில் முற்காலத்தில் ஏராளமான நாதர்களும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சதுரகிரி மலைப்பகுதியில் ஏராளமான சித்தர...
-
yuganda rishi yuganda rishi , i got idea and interest to draw this rishi, about this rishi i got more information in " AGASTHIYAR...
-
முக்திநன் முதற்பொரு முதற்பொருளாகுமுன்னவர் கொத்தலர் குருந்தினிற் குருவின் ரூபமாய் வைத்தெதிர் தன்வய மாக்கும் வாதவூர் அத்தர்தாள் தொ...
-
Thiruvannamalai has the honour of providing an abode for saints such as Arunagirinathar, Vitpatchathevar, Gugai Namachivayar , Guru...
Friday, June 27, 2014
சித்தரின் ஜீவசமாதி கீழாச்சேரி
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வடகாடு என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் இருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் கீழாச்சேரி என்ற கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மிகவும் பழமையான புராதாண காலத்து ஈஸ்வரன் கோவில் உள்ளது.கோவிலின் சிவலிங்கமும் நந்தியும் மிகவும் பழமை வாய்ந்தது.ஆதியில் இக்கோவில் மண்ணில் புதைந்து இருந்ததாகவும் இச்சிவலிங்கத்தை ஆடாத செக்கு என்றும் அசையாத அம்மி என்றும் கூறுவர்.தற்சமயம் இச்சிவலிங்கம் வெளிப்பட்டு அனைவரும் வணங்கும் வண்ணம் உள்ளது.இப்பகுதி வனாந்திரத்தின் மத்தியில் உள்ளது.இச்சிவலிங்கம் ஆதியில் அங்கு வாழ்ந்த சித்தரின் ஜீவசமாதி என்றும் கூறுவர்.சித்த மார்க்கத்தில் செல்வோர் இத்தன்மையை நன்கு உணரலாம்.
Subscribe to:
Posts (Atom)