நவகண்ட ரிடி |
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
முருகப் பெருமான் "தானடா தானிருந்து தவசு செய்து சத்தி வடிவேலுருவம் பெற்றேன் அங்கே கோனடா குருமலையைப் போலே மைந்தா குவலயத்தில் மற்...
-
Pambatti siddhar Pambatti siddhar was the latest from the 18 siddhars who lived at various time periods in India and mainly souther...
-
பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் க...
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
கௌசிகமாமுனி நின்றாரே பதினநை்தாங் கால்தானாகும் நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும் சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால் செப்பரிய பதிபாச...
-
அட்டமா சித்துமுனி நாதா் அட்டமா சித்துமுனி நாதா்தாமும் அவனியிலே நெடுங்கால மிருந்தாா்பாரு திட்டமுன் லோகவதி சயங்களெல்லாம் தீா்க்கமுட...
-
இமயகிாிச் சித்தா் இவா் வாழ்ந்தப் பகுதி சுருளிமலையில் உள்ள தேவலோக கிாியாகும் தேவலோக மலையின் அடிவாரத்தில் ஆறு வருகிறது அந்த ஆற்றோரம் மகா...
-
நாடியே தென்மேற்கு வடபாகத்தில் நளினமுள்ள மையிநாக னென்னுமேரு கூட்டியே மையினாக சித்தரப்பா கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது தேடியே பர்வத...
Saturday, January 2, 2016
நவகண்ட ரிடி
துவாபர ரிடி
துவாபர ரிடி |
அகத்தியர் இவரை பற்றி இவருக்கு லட்சம் சீடர்கள் உண்டு என்றும் இவரை கண்டவர்கள் யாரும் இல்லை என்றும் இவர் விண்ணுலக சித்தர் என்றும் கூறுகிறார். சித்தர்கள் கூட இவரை காண்பது அறிது என்றும் பிரம்மா திருமால் போன்றவர்கள் கூட காண முடியாதவர் என்றும் கூறுகிறார். அவரை காண வேண்டுமென்றால் தென்திசையில் இருக்க கூடிய நாதர்கள் தர்மம் செய்திருந்தால் ஒரு வேளை காணலாம் என்கிறார். மனோன்மணியாள் கடாச்சம் இருந்தால் யுகாந்த ரிடியை காண முடியும். மாநிலத்தில் நான் கண்ட பெரும் சித்தர் அவரே என்கிறார்.
Subscribe to:
Posts (Atom)