Populer Artikel

Saturday, February 7, 2015

திருமூலரிடியார்

திருமூலர் எப்படி இருப்பார் என்று பலருக்கு விருப்பம் இருக்கும் ஆனால் நமக்கு அந்த பாக்கியம் இல்லை இத்தகைய அரிய பாக்கியத்தை அகத்திய சுவாமி அருளி உள்ளார்
திருமூலர் தளிரான ரோமம் உடலெங்கும் கொண்டவராகவும் நிண்ட சடையுடன் சிவபெருமானை போல் இருப்பார் என்றும் படிகநிறம் போன்று உடல் வண்மை கொண்டவராகவும் இருப்பார் என்று அகத்திய சுவாமி கூறுகிறார் 

 ''நலமான திருமூலரிடியார்தாமும்
தளிரான ரோமமது முன்னூர்பாகம்
சடையுடனே தம்பிரான் போலிருப்பார் ''

''பளியான ரிடியாரும் படிகம்போலே
பாங்குடனே வீற்றிருக்கக் காணலாமே ''

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8