Populer Artikel

Wednesday, June 8, 2016

வலஞ்சுழி

பலகோடி ரிஷிகள் வழிபட்ட அர்புத சிவ லிங்கங்கள் ஒரே கோவிலில் அமைந்துள்ளன. காலத்தால் முற்பட்டதாகவும் சுயம்பு வடிவமானதாகவும் அத்திருக்கோவில் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளது. அவ்வூர் திருவலஞ்சுழி ஆகும். வலஞ்சுழி சென்றால் சிவபெருமானின் அருளைப் பெறுவது உறுதி. ஞானசம்பந்தர் மற்றும் பல அடியார்கள் வழிபட்ட அற்புத திருவூர்.


Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8