Populer Artikel

Monday, June 20, 2016

முருகப் பெருமான்

முருகப் பெருமான்

"தானடா தானிருந்து தவசு செய்து
சத்தி வடிவேலுருவம் பெற்றேன் அங்கே
கோனடா குருமலையைப் போலே மைந்தா
குவலயத்தில் மற்றுமொறு கிாிதான் ஏது ."

முருகப் பெருமான் வாழ்ந்த காலகட்டத்தில் யோகக்கலைகளைப் பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியாது.  முருகப்பெருமான் யோகத்தால் வடிவேல் உருவம் பெற்றதாகவும் அதை கண்டு மக்கள் அதிசயத்துடனும் அவர் மேல் கோபம் கொண்டும் பல இன்னல்களை தந்துள்ளனர். இதனால் முருகப்பெருமானின் சாபத்திற்கு ஆளாகி இன்றும் வேலை நாக்கில் குத்திக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. மக்களுக்கு அஞ்சி குன்றுகளில் தஞ்சம் அடைந்து சதாகாலமும் யோகநிலையில் மேல் நிலைக்கு சென்றதாக அறியமுடிகிறது. 

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8