In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
சங்கிலிபூதம் அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார். மானான மகா...
-
கேளப்பா புலத்தியனே புனிதவானே கெடியான சதுரகிரி மேற்கேயப்பா கோளப்பா புனலாற்றங் கரையோரம்தான் கொற்றவனே நெடுங்கால மிருந்தசித்து தாளப்பா ...
-
நாடியே தென்மேற்கு வடபாகத்தில் நளினமுள்ள மையிநாக னென்னுமேரு கூட்டியே மையினாக சித்தரப்பா கூட்டமது சொல்வதற்கு நாவொண்ணாது தேடியே பர்வத...
-
jenaga munivar jenaga munivar lives mountain in shozhavala nadu. AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga muni...
-
புலத்தி்ய முனிவர் "நாடிடுமினிக்கேள் மகாராஜ யோகம் நாட்டுவேன் வைராக்ய ஞானம் நடத்தை யென்றறிய வாசியோகத்தில் நற்குறி விளங்கவும் நடத...
-
பிருகு முனி பிருகு முனி பிரம்மனால் உருவாக்கப்பட்டார் என்று புராணங்கள் கூறுகிறது. அவருக்கு குரு அவருடைய தந்தையே . கடுமையான தவத்தின் பிர...
-
கௌசிகமாமுனி நின்றாரே பதினநை்தாங் கால்தானாகும் நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும் சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால் செப்பரிய பதிபாச...
-
அகத்தியர் திருமூலர் தன் சீடர்களுக்கு உபதேசம் கூறும் முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறார்.திருமூலரிடம் உபதேசம் பெற்ற சித்தர்கள் அவனியில் அதிக...
Sunday, December 20, 2015
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் |
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.
Subscribe to:
Posts (Atom)