Populer Artikel

Tuesday, January 5, 2016

சதுா்மகா ரிடி

சதுா்மகா ரிடி

பொதிகை மலையின் உச்சியில் வாழ்ந்த இவர் வாசமுனியின் சீடனாவார். சதாகாலமும் சச்சிதானந்த வெளி கண்டு வீற்றிருக்கும் சித்தர் ஆவார். வாசமுனிக்கு மூத்த சீடர் என்ற பெருமையும் குருவை மதிக்கத்தக்க பெருமை உடையவர். நெடுங்காலம் சமாதியில் இவர் இருந்தார் என்று அகத்தியர் கூறுகிறார்.

கம்பிளியாஞ் சித்தர்

கம்பிளியாஞ் சித்தர்

இவர் பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்தவர்.இவர் வீரம் கொண்ட சித்தர் குளிகை கொண்டு முன்று யுகங்கள் வாழ்ந்தவர்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8