Populer Artikel

Wednesday, June 15, 2016

சூரிய சித்தர்

சூரிய சித்தர்

இவர் வாழ்ந்தது நர்மதா நதிக்கரையில்.இவர் சதாகாலமும் தவசு செய்து கொண்டே இருப்பார். வெகுகோடி மாண்பர்கள் வந்தாலும் இவரை காண்பது அரிதாம். சிங்கங்களும் புலிகளும் இவர் வாழ்ந்த பகுதியில் உலாவி கொண்டே இருக்குமாம். பல மிருகங்கள் வாழ்ந்த இருண்ட காட்டுப் பகுதியில் இவர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. வானவர்களும் தேவர்களும் கூட வந்து உலாவும் நீண்ட வனமாகவும் சுரிய சித்தர் வாழ்ந்த பகுதி இருந்ததாம்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8