Populer Artikel

Monday, November 2, 2015

காஞ்சி முனிவன் ராமானுசன்

ராமானுசன்


ராமானுசர் தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஓரிகை என்னும் கிராமம். இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....


சொப்பண துக்கமல கருவாவான்
பார்பண சாபமகற்ற துணையாவான்
முன்னை வினைதோசமகல கருவாகும்
எம் ராமநுசன் பீடைபல போக்கும்
மருந்தாவானே...
 என்று கூறுகிறார்.

 சிவவாக்கிய சித்தர் அவரைப் பற்றி....

மெய் வருத்தந் தீர்ப்பான்
இடும் பைச்றுப்பானி ன்னம்
கல்வி மேன்மை யீவான் கல்வி
தேர்ந்தார்க்கு பணி தந்து பான்மை
தந்து பொன்தந்து ஆயுளுங்
கொடுப்பானாம்...
 ன்று கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர், அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப் பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8