Populer Artikel

Friday, March 4, 2016

டமரகனா சித்தா்

பேரான சித்தருக்கு சீடவா்க்கம்

பெருமையுள்ள மாணாக்கா் சோடசந்தான்


கூரான நகமுடனே சடையுமாகக்


கொற்றவனே சமாதிமுக மிருந்தசித்து


தேரான சமாதிதனி லிருந்துகொண்டு


தெளிவான பூரணத்தை மேலேநோக்கி


சீரான பதந்தனிலே சமாதிபூண்டு


சிற்பரனே தொண்டுமிகச் செய்தாா்பாரே.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8