Populer Artikel

Saturday, January 30, 2016

திருமூலத்தாா்

திருமூலத்தாா்


இட்டதொரு புலத்தியரே யின்னஞ்சொல்வோம்
எழிலான புகழ்பாலா மிகுந்தவேலா
தொட்டகுறி போலாக திருமூலத்தாா்
தோறாத திருவடியா முறைபாடெல்லாம்
வட்டமுடன் யாமுரைத்தேன் பொியநூலாய்
வாகுடனே மடாதிபதி பனிரண்டாகும்
திறமையுட நெடுங்கால மிருந்தாா்தானே.
தானான சித்தா்முனி வா்க்கத்தோா்கள்
தகமையுள்ள பீடமது வா்க்கமெல்லாம்
கோனான யெனதைய ரசுவனியாந்தேவா்
கொற்றவனா ரெந்தமக்கு யுரைத்தவண்ணம்
தேனான மனோன்மணியாள் கிருபையாலும்
தேசொளிவின் சின்மயமா மருளினாலு
பானான பரஞ்சுடராஞ் சோதியாகி
பரளெியில் யெந்நாளு மிருந்தாா்பார்


திருமூலரைப் பற்றி அகத்தியர் தனது பணிறென்டாம் காண்டத்தில் திருமூலர் வர்க்கத்தைப் பற்றியும் அவர் எந்நாளும் சுடர் வடிவாய் பரவெளியில் இருப்பதை அழகாக தனது பாடலின் வழி கூறுகிறார்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8