Populer Artikel

Tuesday, May 6, 2014

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர்

சிவத்தியான முனிவர்

சிவத்தியான முனிவர் இவரைப் பற்றி கோரக்கர் பூரிமலைக்கு வடபுரம் சிங்குளமென்ற கீழ் பொத்தையருகே பரமேஸ்வரன் கோவிலுண்டு.அதிலே மூன்று சுனைகள் உண்டு என்றும் தெற்குபக்க சுனையருகே தென்பக்கம் வருகிற பாதையில் ஒரு நாழிகை தூரம் வந்த பின் வடபக்கம் வருகிற பாதை வழியாக வந்தால் உச்சமலை இருக்கிறது.அந்த மலைக்கு வடக்கு பக்கம் வருகிற பாதை வழியே மலையோரமாய் வந்தால் சரிவில் சிவத்தியானவர் வாழ்ந்த குகை இருக்கிறது என்று கூறுகிறார்.

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர்

அமுத மகா ரிஷி

அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர் தன் மலைவாகடத்தில் கூறிவுள்ளார்.திருவனந்தபுரத்திற்கு வடக்கிழக்கே ஒரு நாழிகை வழி தூரத்திற்கப்பால் பூரிமலை என்று செம்மண் தரைகளாய் இருக்கும்.அங்கு மிளகு செடிகள் அதிகமாக விளைந்திருக்கும்.அதன் வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் பெரிய வனம் ஒன்றும் தென்பக்கம் அமுத மகா ரிஷி வாழ்ந்த பகுதி இருக்கிறது என்று கோரக்கர் கூறுகிறார்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8