
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
Sri Pathanjali - 5 Yugas 7 Days - Rameswaram Sri Agasthiar - 4 Yugas 48 Days - Thiruvananthapuram Sri Kamalamuni -4000 Years 48 Days - Thiru...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
அசுவதா ரிஷி-நாக மலை அசுவதா ரிஷி வாழ்ந்த பகுதி பொதிகை மலை.அம்மலையின் பக்கத்தில் நாக மலை உள்ளது.அம்மலையின் அடிவாரத்தில் நாதாக்கள...
-
சென்றேனே உச்சிநீர் தாயேயாகும் சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும் தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல் தீண்டிவிட்டு மேலேறி...
-
சமாதிசித்தா்,வனமூலி சித்தர் தேடவே வெள்ளியங் கிாியிலப்பா தேவேந்திர பட்டமுடன் கோடிசித்தா் நீடவே குகைதனிலே சமாதிசித்தா் நெடுங்காலந் த...
Tuesday, May 6, 2014
அமுத மகா ரிஷி
அமுத மகா ரிஷி
அமுத மகா ரிஷி இவரைப் பற்றி கோரக்கர் தன் மலைவாகடத்தில் கூறிவுள்ளார்.திருவனந்தபுரத்திற்கு வடக்கிழக்கே ஒரு நாழிகை வழி தூரத்திற்கப்பால் பூரிமலை என்று செம்மண் தரைகளாய் இருக்கும்.அங்கு மிளகு செடிகள் அதிகமாக விளைந்திருக்கும்.அதன் வடப்பக்கம் கூப்பிடும் தூரத்தில் பெரிய வனம் ஒன்றும் தென்பக்கம் அமுத மகா ரிஷி வாழ்ந்த பகுதி இருக்கிறது என்று கோரக்கர் கூறுகிறார்.
Subscribe to:
Posts (Atom)