Populer Artikel

Sunday, December 20, 2015

மணிகட்டிச்சித்தர்

மணிகட்டிச்சித்தர்  

தளவாய் மலைப்பகுதியில் வாழ்ந்தவர்.அம்மலையில் அநேக துஷ்ட மிருகங்கள் வசிக்க கூடிய பெருங்காடு அதன் அருகில் குண்டாற்று கரை ஓரத்தில் கரும்பாறையின் அருகில் அவர் வாழ்ந்ததாக அரிய முடிகிறது. குண்டற்றின் அருகில் அநேக சித்தர்கள் இன்றும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது

பவணிச் சித்தர்

பவணிச் சித்தர் 

பவணிச் சித்தர்

பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி  கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.

Saturday, December 19, 2015

Siddhar Thirumoolar (திருமூல நாயனார்) The kanchi Kailasanathar temple


 
Thirumoolar
காஞ்சி கைலாசநாதர்கோவிலில்  உள் வட்டச்சுற்றில் திருமூலருக்கு தனிசன்னதி உள்ளது 

Monday, November 2, 2015

காஞ்சி முனிவன் ராமானுசன்

ராமானுசன்


ராமானுசர் தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது ஓரிகை என்னும் கிராமம். இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....


சொப்பண துக்கமல கருவாவான்
பார்பண சாபமகற்ற துணையாவான்
முன்னை வினைதோசமகல கருவாகும்
எம் ராமநுசன் பீடைபல போக்கும்
மருந்தாவானே...
 என்று கூறுகிறார்.

 சிவவாக்கிய சித்தர் அவரைப் பற்றி....

மெய் வருத்தந் தீர்ப்பான்
இடும் பைச்றுப்பானி ன்னம்
கல்வி மேன்மை யீவான் கல்வி
தேர்ந்தார்க்கு பணி தந்து பான்மை
தந்து பொன்தந்து ஆயுளுங்
கொடுப்பானாம்...
 ன்று கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர், அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப் பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8