Populer Artikel

Sunday, February 28, 2016

கௌசிகமாமுனி

கௌசிகமாமுனி


நின்றாரே பதினநை்தாங்  கால்தானாகும்
நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும்
சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால்
செப்பரிய பதிபாசக் கலையுங்கொண்டு
வென்றிடவே சிவயோக வாசிபூண்டு
வெண்ணீறு கமண்டலமுங் கரத்திலேந்தி
நன்றியுடன் சமாதிமுகங் கொள்வதற்கு
நலமுடனே தவயோகஞ் செய்தாா்தானே.

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8