Populer Artikel

Friday, October 21, 2016

பாண்டிய நாட்டு சித்தர்கள்- பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவர்
பாண்டிய நாட்டைச் சார்ந்த ஆயிரம் பேர்கள் தமிழகத்தை ஆளுகின்ற காலத்தில் விராலி மலைக்கு சென்று தவம் மேற்கொள்ள  உறுதியாகி விராலிமலையின் சுனை அருகில் இருக்கும் பரஞ்சோதி முனிவரிடம் ஆசி பெற்று அவரிடம் இருந்து ஞான உபதேச நூலைக் கேட்டனர். பரஞ்சோதி முனிவரும் அவர்களுக்கு தந்து பொதிகை மலையில் பல காலங்கள் வாழ்ந்ததாக அறியமுடிகிறது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8