Populer Artikel

Wednesday, April 30, 2014

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.

சூத முனிவர்

திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.மாணிக்கவாசகரின் காலத்திற்கு முன்பே திருப்பெருந்துறை புகழ்பெற்று விளங்கியது.இத்தலம் பாண்டிய நாட்டுக்கு உட்பட்டது.இங்கு ஓடும் வெள்ளாறு பெருமை மிக்கது.சூத முனிவர் நைமிசாரணியத்தில் வாழும் முனிவர்கள் வேண்ட திருப்பெருந்துறையின் வரலாற்றினை கூறினார்.புரூரவச் சக்கரவர்த்தி முதற்கண் ஆத்மநாதர் என்னும் சொற்பொருளை விளக்க வேண்டும் என  தவுமியரை வேண்ட அவர் ஆத்மாவின் விளக்கத்தை கூறி அவ்வாத்மாவுக்கு நாதராய் விளங்குதலால் ஆத்மநாதர் என விளக்கி கூறினார்.

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8