Populer Artikel

Sunday, December 25, 2016

கைலயங்கிரி சித்தர்

கைலயங்கிரி சித்தர்
சிங்கள நாட்டில் மிகவும் புகழ் பெற்று வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் சிங்களவர் ஆயிரம் பேர்கள் இவருக்கு உதவி புரிந்ததாகவும் இவர் இருந்த மண்டபத்தில் மிகப் பெரிய மணி இருந்ததாகவும் அந்த மணியின் ஓசை நூறு காததூரம் கேட்குமாம். மணியின் ஓசை கேட்டவுடன் சிங்களவர்கள் ஓடி வந்து அவர் முன் நிற்பார்களாம். இவ்வாறு கைலயங்கிரி சித்தர் நாலு யுகங்கள் மகேசுவரனின் தன்மையை பெற்று வாழ்ந்துள்ளார். 

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் இவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிரம்ம தேவரால் சாபத்திற்கு உள்ளாகி கைலாயங்கிரியை விட்டு வெளியில் வந்ததாக அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8