Populer Artikel

Sunday, February 15, 2015

நான் எழுதிய வல்லக்கோட்டையார் மனசாரம்

என் பாதிரி கோட்டைக்குள்  பாசம் மாறா வீற்றிருக்கும் 
கோட்டை வாழ் ஆண்டவா குருதேவா 
என் குணங்கெட கொண்டு ஆண்டுகொள்ள வா வா
குற்றமாறா உன் குருஅருள் தந்து நாளெல்லாம் 
உன் அடிமறவா ஆனந்தம் தர வா வா

நான் குணங்கெட்டேன் உன் குருவருளும் பெறக் கெட்டேன் 
உன் கூறுவேள் கொண்டு குழவுதமிழில் பாடக்கெட்டேன்
பகிரதனுக்கு பண்பு காட்டிய பரந்தாமா
உன் பாசமெனும் பக்தியில் பரவெளியில் பண்பு காட்ட வரந்தாமே
பாதிரியின் கீழ் அமர்ந்த பரலோகா
என் பத்து வாசலையும் அவிழ்த்திட வரந்தாமே

கோட்டை வாழ் ஆண்டவா


No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8