Populer Artikel

Wednesday, February 11, 2015

பிருகு முனி

பிருகு முனி
பிருகு முனி பிரம்மனால் உருவாக்கப்பட்டார் என்று புராணங்கள் கூறுகிறது. அவருக்கு குரு அவருடைய தந்தையே . கடுமையான தவத்தின் பிரதிபலனால் இறைத்தன்மையை உணர்ந்து கொண்டார் . தவத்தின் ஒவ்வொரு படியிலும் பலபல கேள்விகள் எழுந்துள்ளன இருந்தும் கடுந்தவத்தினால் இறைத்தன்மையைப் பெற்றார். 


பிருகு முனி ஒளித்தன்மை பெற்றார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் எனில் நாம் செய்ய வேண்டியது கடுந்தவமே.  கடுந்தவத்தால் மட்டுமே அவரை அணுக இயலும் மற்றல்லாது புறச்செயல்கள் பயன்தராது . இது சற்று கடினமானதுதான் என்னை பொறுத்த வரையில் அவர் மீது அநேக விருப்பம் கொண்டால் நம்முடைய முயற்சிகள் யாவும் அவரை சார்ந்ததாக அமைவதால் அவர் நம் மீது இரக்கம் காட்டகூடும் காரணம் எதுவெனில் அவர் கருணையே வடிவானவர். 

No comments:

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8