பராசர முனிவர் தனக்கு ஞான யோகங்களில் சிறந்ததொரு மகன் பிறக்க வேண்டுமென்று கருதி திருப்பெருந்துறை சென்று ஒரு தீர்த்தத் தடமுண்டாக்கி குருந்தீசரை வழிபடுகிறார்.இறைவன் ஆத்மநாதராய் வந்து காட்சி கொடுத்து வியாச முனிவரை மகனாக அருள் செய்கிறார்.வியாசன் உடன் திருப்பெருந்துறை சென்று தவம் புரிய குருந்தவனம் செல்கிறார்.பராசர முனிவர் உண்டாக்கிய தீர்த்தம் பராச தீர்த்தம்.இத்தீர்த்தம் திருப்பெருந்துறையில் உள்ளது.இது எல்லா நலன்களையும் தர வல்லது.
In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
சூத முனிவர் திருப்பெருந்துறையின் வரலாற்றினை முதன்முதலில் எடுத்து கூறியவர் சூத முனிவர்.மாணிக்கவாசகரின் காலத்திற்கு முன்பே திருப்பெருந்து...
-
கேளப்பா புலத்தியனே புனிதவானே கெடியான சதுரகிரி மேற்கேயப்பா கோளப்பா புனலாற்றங் கரையோரம்தான் கொற்றவனே நெடுங்கால மிருந்தசித்து தாளப்பா ...
-
கௌசிகமாமுனி நின்றாரே பதினநை்தாங் கால்தானாகும் நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும் சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால் செப்பரிய பதிபாச...
-
jenaga munivar jenaga munivar lives mountain in shozhavala nadu. AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga muni...
-
நவசித்தாதிரிடிகள் நவசித்தாதிகளுக்கு நிறைய சீடர்கள் உண்டு.சீடர்கள் வெகுகாலம் குகைகளில் தபம் செய்து கொண்டே இருப்பார்களாம்.நவசித்தாதிகள் ...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment