In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
பூவாடை சித்தர் பூவாடை சித்தர் வாழ்ந்த பகுதி வள்ளி மலைக்கு மேற்கே விமலமலை ஆகும்.விமலமலையின் மீது பெருங்கானல் உள்ள பகுதியில் அவருடைய ஆஸ...
-
சங்கிலிபூதம் அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார். மானான மகா...
-
திருப்பெருந்துறையில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச்சித்தரின் ஜிவசமாதி ஊரின் பெயர் காராவயல்.இவர் ஆதியில் வாழ்ந்த சித்தர் என...
-
வாழவே இன்ன மொன்று சொல்லக் கேளு. வகையான மந்திரத்தை ஐந்து லக்கமோதி தாழாது வாகாசந் தன்னில் மைந்தா தப்பாமல் தம்பித்து உற்று நோக்கி பாழா...
-
தீர்த்தாண்டதானம் இவ்வூர் திருப்பெருந்துறையில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது.கோவிலின் பின் பகுதியில் இவரது ஜீவசமாதி அமைந்த...
-
சவுபரி முனிவர் சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இ...
-
சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய லிங்கம். இந்த இறைவன் தோன்றிய விதம் பற்றி வரலாறு கூறுவதாவது : சதுரகிரி மலை மீது பச்சைமால் ...
Sunday, December 20, 2015
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் |
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.
Saturday, December 19, 2015
Monday, November 2, 2015
காஞ்சி முனிவன் ராமானுசன்
![]() |
ராமானுசன் |
ராமானுசர்
தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில்
உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில்
உள்ளது ஓரிகை என்னும் கிராமம்.
இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ
பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....
சொப்பண துக்கமல கருவாவான்பார்பண சாபமகற்ற துணையாவான்முன்னை வினைதோசமகல கருவாகும்எம் ராமநுசன் பீடைபல போக்கும்மருந்தாவானே...
என்று
கூறுகிறார்.
சிவவாக்கிய
சித்தர் அவரைப் பற்றி....
மெய் வருத்தந் தீர்ப்பான்இடும் பைச்றுப்பானி ன்னம்கல்வி மேன்மை யீவான் கல்விதேர்ந்தார்க்கு பணி தந்து பான்மைதந்து பொன்தந்து ஆயுளுங்கொடுப்பானாம்...
என்று
கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர்,
அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப்
பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)