In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
அசுவதா ரிஷி-நாக மலை அசுவதா ரிஷி வாழ்ந்த பகுதி பொதிகை மலை.அம்மலையின் பக்கத்தில் நாக மலை உள்ளது.அம்மலையின் அடிவாரத்தில் நாதாக்கள...
-
உதயகிரிச் சித்தர் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் ஒன்று இருக்கிறது.அதனுடைய பெயர் மாவூற்று ஆகும். அந்த மாவூற்றானது சிவபெருமான்...
-
கௌசிகமாமுனி நின்றாரே பதினநை்தாங் கால்தானாகும் நீதியுள்ள கௌசிகமா முனிதானாகும் சென்றாரே பொதிகைமலை பதினைந்தாங்கால் செப்பரிய பதிபாச...
Sunday, December 20, 2015
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் |
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.
Saturday, December 19, 2015
Monday, November 2, 2015
காஞ்சி முனிவன் ராமானுசன்
![]() |
ராமானுசன் |
ராமானுசர்
தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில்
உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில்
உள்ளது ஓரிகை என்னும் கிராமம்.
இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ
பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....
சொப்பண துக்கமல கருவாவான்பார்பண சாபமகற்ற துணையாவான்முன்னை வினைதோசமகல கருவாகும்எம் ராமநுசன் பீடைபல போக்கும்மருந்தாவானே...
என்று
கூறுகிறார்.
சிவவாக்கிய
சித்தர் அவரைப் பற்றி....
மெய் வருத்தந் தீர்ப்பான்இடும் பைச்றுப்பானி ன்னம்கல்வி மேன்மை யீவான் கல்விதேர்ந்தார்க்கு பணி தந்து பான்மைதந்து பொன்தந்து ஆயுளுங்கொடுப்பானாம்...
என்று
கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர்,
அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப்
பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)