In this blog, I will be revealing the different types of yogis and their teachings. I will also draw potraits of the yogis of India. My source of inspiration is from the various sculptures found in Indian temples.
Populer Artikel
-
அக்னி கழு சித்தர் அக்னி கழு சித்தர் சிறிது காலம் தவம் மேற்கொண்ட பகுதி திருக்கச்சூரில் உள்ள மருந்தீஸ்வரர் மலையாகும். மக்களின் நோய் பிணி...
-
பூதமகாரிடியைப் பற்றி அகத்தியர் தன் நூலில் பூதமகாரிடியை கண்டவர்கள் அதிகமில்லை சண்டமாருதம் போல சலதாரை கேணிக்குள் வீற்றிருப்பார் என்றும் க...
-
குருமகாரிடி குருமகாரிடி இவர் மீனாட்சி அம்மைக்கு வரம் கொடுத்தவர்.யுகங்கள் கடந்து பல பிரளயங்கள் நேர்ந்திட்டாலும் பேருலகம் அனைத்தையும் ந...
-
sandeeshvara munivar sandeeshvara munivar lives in sathuragiri north side plain land contains sandeeshvara munivar aashramam.siddhar...
-
Swami Sadhananda was born Thiruvidaimaruthur . He work as railways stationmaster. He learned Navakanda Yogi and practice from Thiruvi...
-
முக்திநன் முதற்பொரு முதற்பொருளாகுமுன்னவர் கொத்தலர் குருந்தினிற் குருவின் ரூபமாய் வைத்தெதிர் தன்வய மாக்கும் வாதவூர் அத்தர்தாள் தொ...
-
jenaga munivar jenaga munivar lives mountain in shozhavala nadu. AGATHIYAR 12000 KAVIYAM gives the information about him.jenaga muni...
-
சங்கிலிபூதம் அகஸ்தியர் மாந்திரிக காவியத்தில் சங்கிலி பூதத்தை பற்றியும் அதனுடைய பிரணவ மந்திரத்தை பற்றியும் குறிப்பிடுகிறார். மானான மகா...
Sunday, December 20, 2015
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் |
பவணிச் சித்தர்
பவணிச் சித்தர் மதுரைக்கு தென்பக்கம் திருப்பரங் குன்றத்திற்கு அருகில் பசுமலை என்ற ஒரு மலை உண்டு.அந்த மலயைானது இரண்டு மலையாக காணப்படும்.மேற்கே உள்ள மலயைில் பவணிச்சித்தர் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. மலையின் உச்சியில் கருப்பணசாமி கோவில் உள்ளது.அவர் வாழ்ந்த பகுதியில் பொன்னிறமான மண் உண்டு.
Saturday, December 19, 2015
Monday, November 2, 2015
காஞ்சி முனிவன் ராமானுசன்
![]() |
ராமானுசன் |
ராமானுசர்
தவம் ஏற்றிய இடம் காஞ்சிபுரத்தில்
உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில்
உள்ளது ஓரிகை என்னும் கிராமம்.
இக்கிராமத்தில் ராமானுசர் தவத்தில் இருந்த பொழுது வரதராஜ
பெருமாள் காட்சி தந்ததாக கூறப்படுகிறது.
கபிலர் என்னும் சித்தர் அவரைப் பற்றி.....
சொப்பண துக்கமல கருவாவான்பார்பண சாபமகற்ற துணையாவான்முன்னை வினைதோசமகல கருவாகும்எம் ராமநுசன் பீடைபல போக்கும்மருந்தாவானே...
என்று
கூறுகிறார்.
சிவவாக்கிய
சித்தர் அவரைப் பற்றி....
மெய் வருத்தந் தீர்ப்பான்இடும் பைச்றுப்பானி ன்னம்கல்வி மேன்மை யீவான் கல்விதேர்ந்தார்க்கு பணி தந்து பான்மைதந்து பொன்தந்து ஆயுளுங்கொடுப்பானாம்...
என்று
கூறுகிறார்.இதைப் போன்று கோரக்கர்,
அகத்தியர். புலத்தியர் போன்ற சித்தர்கள் அவரைப்
பற்றி அநேகமாக பாடியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)