Populer Artikel

Showing posts with label சிவப்பிர்ம மகரிஷி. Show all posts
Showing posts with label சிவப்பிர்ம மகரிஷி. Show all posts

Sunday, November 1, 2015

சிவப்பிர்ம மகரிஷி

சிவப்பிர்ம மகரிஷி

இவர் மளையாள மாநிலத்தில் சபரிமலை செல்லும் சாலையில் ஆரியன்காவு வனப்பகுதியில் வாழ்ந்தவர். அந்த காவுக்குள் அநேக ரிஷிகள் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. காயச்சித்தி தரக்கூடிய மூலிகைகளை உண்டு அநேக சித்தர்கள் ஆரியன்காவுக்குள் வாழ்ந்ததாக அரிய முடிகிறது. அக்காலத்தில் ஆரியன்காவு சிறந்த தவ வனமாக விளங்கியது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8