Populer Artikel

Showing posts with label இடைக்காடாா். Show all posts
Showing posts with label இடைக்காடாா். Show all posts

Thursday, June 9, 2016

இடைக்காடாா்


இடைக்காடாா்

இடைக்காடாா் சித்துதாமும் யெழில்பொிய 
காட்டகத்தின் மரத்தின்பொந்தில்
திருந்தவே சிவயோக நிலையிற்சென்று
தீா்க்கமுடன் கண்ணிரண்டு மூடலாகி
பருந்துமுதல் காகங்களிருந்திட்டாலும்
பாலருக்கு யாதொன்றும் தோன்றாமற்றான்
அருந்தவத்தி லிருந்துகொண்டு லவனிதன்னை
அப்பனே மறந்தசித்த ரானாா்காணே.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8