Populer Artikel

Showing posts with label சவுபரி முனிவர். Show all posts
Showing posts with label சவுபரி முனிவர். Show all posts

Sunday, May 4, 2014

சவுபரி முனிவர்-திருப்பெருந்துறை

சவுபரி முனிவர் திருப்பெருந்துறை.

சவுபரி முனிவர்

சவுபரி முனிவர் முக்தி பெற்ற திருத்தலம் திருப்பெருந்துறை.சவுபரி முனிவர் ஒரு நீர்நிலை அருகில் தவம் புரிந்து கொண்டு இருந்தார்.அப்போது தன் குஞ்சுகளோடு மகிழ்ந்து திரிந்த ஒரு மீனை பார்த்து தானும் இவ்வாறு திகழ வேண்டுமென்று கருதி துருவாசரிடம் வழி கேட்க அவர் திருப்பெருந்துறையில் இருக்கும் மானவ தீர்த்தத்தில்  உன் விருப்பம் நிறைவேறும் என்றார்.இவரை பற்றிய குறிப்புகள் திருப்பெருந்துறை வரலாற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8