Populer Artikel

Showing posts with label குருந்தொளிநாதர். Show all posts
Showing posts with label குருந்தொளிநாதர். Show all posts

Monday, March 31, 2014

ஆத்மநாதசுவாமி-குருந்தொளிநாதர்-Athmanadha Swamy


முக்திநன்  முதற்பொரு முதற்பொருளாகுமுன்னவர் 
கொத்தலர் குருந்தினிற் குருவின் ரூபமாய்
 வைத்தெதிர் தன்வய மாக்கும் வாதவூர் 
 அத்தர்தாள் தொழுதுளத் தவல மாற்றுவாம்,

ஆத்மநாதசுவாமி மாணிக்கவாசகரின் குரு ஆவார்.ஆத்மநாதசுவாமி திருப்பெருந்துறையில் அந்தண குழந்தைகளுக்கு வேதங்களை கற்பித்தார்.அதற்காக அவர் பெற்ற தட்சணை புழுங்கல் சாதம்,கீரை மற்றும் பாகற்காய்.ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில் தற்பொழுதும் இதனையே பிரசாதமாக படைக்கப்படுகிறது.ஆத்மநாதசுவாமியுடன் ஏராளமான சீடர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.அவர்களில் முக்கியமானவர் மாணிக்கவாசகர்

Copyrights Protected

Copyrighted.com Registered & Protected 
N5WR-SM6Z-TPF4-UBW8